நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியில் கணினியியல் துறையில் 25 ஆண்டுக்கு முன் முதுகலை பட்டம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு மற்றும் அவர்களை கொண்டு இன்றைய மாணவர்களுக்கு சிறப்பு பணிபட்டறை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியில் கணினியியல் துறையில் 25 ஆண்டுக்கு முன் முதுகலை பட்டம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு மற்றும் அவர்களை கொண்டு இன்றைய மாணவர்களுக்கு சிறப்பு பணிபட்டறை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்ன ன்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.விஜயரெங்கன் தலைமை வகித்து வரவேற்றார்